விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதை அடுத்து அந்த பெண் பயணி விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே விமானத்தில் நடக்கும்...
கடத்த 10 நாட்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் 50 பயணிகளை மறந்து விட்டு கோ ஃபர்ஸ்ட் விமானம் ஒன்று சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது...
கத்தார் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் குண்டாக இருந்த பெண்ணை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டின் மாடல் ஜூலியானா என்ற 38 வயது பெண் கத்தார் ஏர்வேஸ்...
ரயில் பயணம் என்பது குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் ஏராளமான பயணிகள் தங்கள் பயணத்திற்கு ரயிலை தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் ரயிலில் உள்ள வசதி வேறு எந்த போக்குவரத்திலும் இருக்காது என்பதே பொதுவான...
ரயில் பயணத்தின்போது தூங்குவதால் நாம் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவறவிடுவதை தவிர்ப்பதற்காக வேக்கப் கால் என்ற வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகளுகு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது...
விமான பணிப்பெண்ணுடன் பயணி ஒருவர் குடிபோதையில் தகராறு செய்வதை அடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பெங்களூரில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவர்...
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்பது குறித்த தகவல் போக்குவரத்துத்துறையில் இருந்து கசிந்துள்ளது தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயரவில்லை என்றாலும் தற்போது இருக்கும்...
விமானத்தில் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த போது அவர் அருகில் உட்கார்ந்திருந்த பெண் பயணி கொடுத்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் திடீரென சுய இன்பம் செய்ததாக...
உள்ளாடையை முகத்தில் அணிந்து இதுவும் முகக்கவசம் தான் என விமான பயணி ஒருவர் களேபரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து விமான பயணிகளும் மாஸ்க் அணிந்து...
ஒரு முழு பிளைட்டில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணம் செய்ததாகவும் அவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் சமீபத்தில் துபாய்க்கு பாலிவுட்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 19 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் சென்னையில் 6,000ஐ விட்டது...
முதல்வர், ஆளுநர் என்றாலே பொதுமக்கள் அவர்களை நெருங்க முடியாது என்ற எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் டவுன்பஸ்சில் பயணிகளுடன் பயணிகளாக பயணம் செய்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இன்று...
ஜூன் 23 முதல் சென்னை காவல் எல்லை தவிர, பிற தமிழகப் பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மே 25 முதல் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திலிருந்து தமிழகத்தில் ஆட்டோ...
மத்திய அரசு இன்று மாலை எடுத்து அதிரடி முடிவில், மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், மே 11 முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்களை இயக்க...