பாராளுமன்றத்தில் நடந்த சமீபத்திய விவாதத்தில், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சட்ஹா இந்தியாவின் வரி மற்றும் சேவைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, “இந்தியர்கள் இங்கிலாந்து போன்று அதிகளவில் வரி செலுத்துகிறார்கள், ஆனால்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்த அமர்வு எந்தவித விவாதங்களும் இல்லாமல் முழுமையாக முடங்கியதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து கண்டன பேரணியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இந்த அமர்வு நடைபெறவுள்ளது. இதில் அதானி கடன் விவரங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தை தொடங்கியது என்பதும்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா இடையே காரசாரமான விவதாம் நடைபெற்றது. இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல்...
செல்போன் உதிரி பாகங்களுக்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து செல்போன் விலை குறையும் என்றும் அதேபோல் டிவி உதிரி பாகங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் டிவி விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சற்றுமுன் மத்திய...
ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி தற்போது மூன்று ஆண்டுகள் என இருந்து வரும் நிலையில் அதை ஆறு ஆண்டுகளாக மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ரிசர்வ் வங்கியில் நான்கு துணை கவர்னர்கள் இருக்கும் நிலையில் அதை...
காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை...
நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த எம்பி ராஜினாமா செய்த நிலையில் முழுக்க முழுக்க தன்னுடைய தவறுதான் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் எம்பி நீல் பாரிஷ்...
நாடாளுமன்றத்தில் ஜெய்பீம் மற்றும் அல்லாஹு அக்பர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முழங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்: காலங்காலமாக ஒடுக்கப்பட்ட...
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் மறு உருவான ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1...
பாராளுமன்றத்தில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி சற்று முன்னர் தேர்தல் சீர்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த தேர்தல்...
மிகச் சிறந்த பாராளுமன்ற எம்பி என்ற பெயர் பெற்ற வைகோ பேப்பரை பார்த்து வாசித்ததை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் வைகோவுக்கு பேசும்...
இன்று பாராளுமன்றத்தில் 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை...