வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. கடந்த மாதம் மத்திய பட்ஜெட்...
ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றாலே அதிசயமாக பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அடுத்தடுத்த பிரசவங்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது பெரும் ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை...
குழந்தையுடன் விமான பயணம் செய்ய திட்டமிட்ட தம்பதிகள் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் விமான நிலையத்திலேயே குழந்தையை விட்டு விட்டுச் செல்ல தம்பதிகள் முயன்றதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும்...
செயற்கை கருப்பை மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருப்பதை அடுத்து இனி தாய்மார்கள் பத்து மாதம் சுமந்து குழந்தை பெற வேண்டிய அவசியம் இல்லாத நிலை விரைவில் ஏற்படும்...
குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களுடைய 15 வயது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்தவுடன் ஹார்ட் அட்டாக் வந்து சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது...
பள்ளி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதை முறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவரிடம் புகார் அளிக்க வந்த பெற்றோர்களை ’செத்துப் போய் விடுங்கள்’ என அந்த அமைச்சர் திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொது தேர்வுகளான 10, 12ஆம்...
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்த ’குஷி’ பிரபுதேவா நடித்த ’மிஸ்டர் ரோமியோ’ ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு சில...
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அவகளின் அம்மா அப்பா மற்றும் தங்கை ஆகிய மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரபல பாலிவுட் நடிகை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல...
கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும்...
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாபில் டியூஷனுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் காவல் துறையினரை அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், ஊரடங்கைப் பின்பற்றாத சிறுவனின் பெற்றோர்கள், டியூஷன் அனுப்பியுள்ளனர்....