கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை...
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் உலகக்கோப்பையில் மோதக்கூடாது எனவும், மோத வேண்டும் எனவும் பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்தவகையில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் பாயும் மூன்று நதிகளின் நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த 14-ஆம்...
இஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலை அடுத்து...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான...
சல்மான் கான் நடிப்பில் பாரத் படம் வரும் ரம்ஜானுக்கு ரிலீசாக உள்ளது. பாரத் படத்தை தொடர்ந்து நோட்புக் என்ற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடி முடித்துள்ள அஸ்லாம்...
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், இன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒரு மேஜர் உள்பட 4 இந்திய வீரர்கள் பலியாகி உள்ளனர்....
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்கள்...
சில நேரங்களில் விசித்திரமான விஷயங்கள் நாம் எதிர்பார்த்திடாத நேரத்தில் வெளியே வந்து நம் முகத்தின் முன் நிற்கும் என்பார்கள். அதே போல் தற்பொழுது ஒரு பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர் முகத்தில் நெருப்பு பந்து நேரலையில் விழுந்த...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் விரைவில் வெளியாகும் 2.0 திரைப்படம் பாகிஸ்தானிலும் ரிலீசாகவுள்ளது. லைகா தயாரிப்பில் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான படமாக 2.0 உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 29 ரிலீசாகவுள்ள...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த, பயங்கரவாதிகளையும், அவர்களின் முகாம்களையும் இந்திய ராணுவ படையினர், நெருங்கி சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனும் துள்ளிய தாக்குதல் நடத்தி அழித்தனர். அதன் வீடியோக்களையும் மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில், இந்த...
நட்பு நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையில் நவம்பர் மாதம் முதல் பேருந்து சேவைத் தொடங்க உள்ளனர். அதுவும் இந்தப் பேருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக என்பது கூடுதல் தகவல். டெல்லி – லாஹூர்...
உத்தர பிரதேசம்: இந்திய ராணுவ ரகசியங்களை, இராணுவ படையினருக்கு தெரியாமல் பக்கத்து நாடான பாகிஸ்தானிற்கு விற்ற இந்திய ராணுவப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வாட்ஸ் ஆப் இல் எண்டு-டு-எண்டு எனகிரிப்ட்ஷன் முறையைப் பயன்படுத்தி இராணுவ...