இந்த வாரம் தொடக்கம் முதலே காஷ்மீர் விவகாரம் எதிரொலித்து வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும்,...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள...
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்தியாவின் ஹரியானவை சேர்ந்த...
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றால் எப்போதுமே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அது கிரிக்கெட் மட்டுமல்லாம் எந்த விளையாட்டாக இருந்தாலும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணி...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதற்கு இந்தியா...
இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்தியா...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 22-வது லீக் போட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....
1) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2) அனைத்து போட்டியிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. 3) இங்கிலாந்தில் இரண்டு அணிகளும் 5 முறை மோதியுள்ளன....
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்திய பிரதமர்...
தற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டித்தொடரில் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடந்த சுவார்ஸ்யமான ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது....
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 11-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இந்த போட்டி தொடர் மழை காரணமாக ஒரு...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆறாவது போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. நாட்டிங்காம் ட்ரெண்ட்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 கட்டங்களாக நாடு...