பாகிஸ்தானில் சற்றுமுன் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் சீனர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தில் திடீரென குண்டு வெடித்து அதில்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் பின்னுக்கு தள்ளி ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். சற்றுமுன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை...
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....
தென் ஆப்ரிக்கா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆடத்தில் தென் ஆப்ரிக்க வீரர் அய்டன் மார்கிரம் பிடித்த கேட்ச் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு...
பாகிஸ்தான் – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நியூசிலாந்தில் நடந்து வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. தற்போது...
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ஜகியுர் ரஹ்மான் லக்வி என்ற தீவிரவாதி நேற்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்கு எதிரான தேடுதல் வேட்டையில்,...
சவுதி அரேபியாவுக்குப் பாகிஸ்தான் திருப்பி அளிக்க வேண்டிய 3 பில்லியன் டாலர் பணத்தில், 1 பில்லியன் டாலர் பணத்தைச் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் திருப்பி அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா 3 பில்லியன் டாலர் கடன்...
பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் மிண்டும் ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில் தகர்ப்புக்கு கடும் திஎர்ப்பு தெரிவித்துள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையத்தின் செய்தித்...
கொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான்...
இந்தியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பற்ற நாடாக உள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்தத் கூறியுள்ளார். ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். இந்தியா உடனான அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் சஸ்பெண்ட்...
இந்தியா, பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் போர் வெடிக்கும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார். இது இரு நாட்டு மக்களிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காஷ்மீருக்கு...
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 370-வது பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இது இந்தியாவிலும் சரி பாகிஸ்தானிலும் சரி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் என்ற யூனியன் பிரதேசமுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதான் கடந்த இரண்டு...