இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் நடிகர் த்ருவ் விக்ரம் நாயகன் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் த்ருவ் விக்ரம் தற்போது அப்பா விக்ரம் உடன்...
பா. ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கான பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ‘பொம்மை நாயகி’...
இரண்டாம் உலகப் போரின்போது மும்பை வரும் சரக்கு கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது அதில் இருந்த பயணிகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. அப்படியான குண்டுகளை அப்புறப்படுத்துவதாக இந்திய நிறுவனமும் அமெரிக்க...
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது....
மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களை பொதுமக்கள் யாரும் பார்க்க வேண்டாம் என எச்சரித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. சமீபத்தில் ராஜ...
சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது தான் எவனுக்கும் பயப்படமாட்டேன் எனவும் நான் இப்படித்தான் பேச...
சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது மீண்டும் அந்த விவகாரம் குறித்து பேசி சர்ச்சையுல் சர்ச்சையை...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வன்கொடுமை செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ஆம் தேதி...
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி மனுதாரர் தரப்பிடம் அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். சமீபத்தில்...
மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தான் கைது செய்யப்படுவதை தடுக்க இயக்குநர் பா.ரஞ்சித் முன் ஜாமீன்...
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து காவல் துறையைக் கண்டித்து நீலப்புலிகள் இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். சமீபத்தில் ஒரு மேடையில்...
ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் விரைவில் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய பிரபல இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை...
ரஜினியின் கபாலி மற்றும் காலா படம் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித், அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். சுதந்திர போராட்ட தியாகி மற்றும் பழங்குடியின மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய...
பா. இரஞ்சித். இவர் முதன்முறையாகத் தயாரிப்பாளர்க்காகப் பரியேறும் பெருமாள் படத்தில் களமிறங்கியுள்ளார். கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில்,வெளியாகவுள்ள பரியேறும் பெருமாள் படத்திற்குத் தணிக்கைக் குழு “யு“...