ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கொடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க கூடாது என உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்சிஜன் முழுவதையும் தமிழகத்திற்கே வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு...
தமிழகத்தில் எப்போதெல்லாம் மக்கள் இயற்கை பேரிடர்களால் துயரப்படுகிறார்களோ அப்போதெல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். ஏற்கனவே வெள்ளம் புயல் ஆகிய இயற்கை பேரிடர்கள்...
ரூ.85 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கிய தொழிலதிபர் குறித்த செய்தி வெளிவந்து பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தியாவில் தினந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகிலேயே ஒரு நாள்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனு ஒன்றை...
தமிழகத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை எண்ணிக்கை காலியாகி கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேருக்கு மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விக்கு...
உங்களுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை திருப்பி கொடுத்து விடுங்கள் என கொரோனாவில் இருந்து குணமாக நோயாளி ஒருவருக்கு மருத்துவமனையை குறிப்பு எழுதி வைத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் தினமும் மூன்று...
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை தவிர வேறு ஆலையே தமிழகத்தில் இல்லையா? என கமலஹாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என...
ஒருபக்கம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து ஸ்டெர்லைட் தயாரிக்கத் அரசு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு இன்னொரு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையில் தயாராகும் ஆக்ஸிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள்...
ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று நேற்று நான் கூறியபோது என்னை அனைவரும் குறிப்பாக திமுகவினர் திட்டினார்கள். ஆனால் இப்போது அவர்களும் அதையே தான் கூறுகிறார்கள் என்று குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஆக்சிஜன்...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? என அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என பொய்யான செய்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்...