நாளுக்கு நாள் மாசு அதிகரித்து வருவதால், சுற்றுப்புற காற்றும் மோசமாகி வருகிறது. இது ஆஸ்துமா, சைனஸ், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பல சுவாச பிரச்சனைகள் போன்ற நோய்களின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரசாங்கமும் பிற சுகாதார ஒழுங்குமுறை...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகமாக இருந்ததை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சுவாசம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரல் பகுதியைத் தான் அதிகம் தாக்குகிறது என்பதால் முறையாக சுவாசிப்பது என்பது குறைந்து, உடலுக்குத்...
திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முன் வராதது ஏன் என நீதிமன்றம் கேள்வி கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒப்புதல் அளித்த...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இந்தியாவுக்கு உலக நாடுகளின் உதவிகளும் குவிந்து கொண்டே வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை இந்தியாவுக்கு...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று...
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக 13 பேர் இறந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படும் நபர்களுக்கு, செயற்கையாக ப்யூர்...
செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும்...
ஆக்சிஜன் பற்றாக்குறையை இன்று இரவுக்குள் சரி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி என்பதும் அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால்...
ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் சமூக வலைதள பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து ஆக்சிஜன் வாங்குவதற்காக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும்...
உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக மூக்கு வழியே எலுமிச்சைச்சாறு செலுத்திய ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு வழியாக எலுமிச்சை சாறு விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என...
வெள்ளிக்கிழமை முதல் தினம் 1000 டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து வழங்க உள்ளதாக JSW ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. JSW ஸ்டீல் நிறுவனத்துக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஸ்டீல் உற்பத்தி ஆலைகள்...
தன்னுடைய நண்பருக்கு ஆக்சிஜன் தேவை என்பதை அறிந்து 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்சிஜனை கொண்டு சென்ற ஆசிரியர் ஒருவர் குறித்த தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...