அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு கொடுப்பதற்காக தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை டெல்லிக்கு பிரதமர் மோடி வரவழைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்படுகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து உள்ளன. அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லி சென்றார் என்பதும் அவர் இன்று மாலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி அதிமுகவின் துணை...
முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இன்று அவசரமாக டெல்லி பயணம் செய்யவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு விமானம்...
அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இது குறித்து பன்னீர் செல்வம், ‘பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் நரேந்திர மோடி...
தமிழ்நாடு அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது நியாயமில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று...
முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 250 அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள்...
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக, 66 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழகத்தின் இரண்டாவது பெரும்பான்மை பெற்ற கட்சியாக அது உருவெடுத்தது. இதனால் எதிர்க்கட்சியாக தமிழக சட்டசபையில் அமரும் வாய்ப்பை...
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய கடந்த 7ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடிய நிலையில் அன்றைய தினம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் ஆதரவாளர்கள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்...
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதையடுத்து தற்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது. இருப்பினும் அக்கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம்...