தமிழகத்தில் பள்ளிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கும் என்று...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் உள்ளிட்ட சாதனங்கள் மூலமாக சிறிய திரையில் படிக்கும் மாணவர்களின் கண்பார்வை மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது....
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கும் இண்டர்நெட்...