ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் துரதிஷ்டவசமாக ரூபாய் 9 லட்சத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ய ஆன்லைன் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும்...
சைபர் குற்றவாளிகளான ஹேக்கர்களின் கைவரிசையால் முன்னணி நிறுவனம் ஒன்றில் 197 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாக் செயின் கண்காணிப்பு நிறுவனமான PeckShield, Ethereum என்ற நிறுவனத்திலிருந்து...
ஸ்விக்கியில் சானிட்டரி நாப்கின் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு ஆச்சரியம் காத்திருந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த ட்விட்டர் வைரல் ஆகி வருகிறது. தற்போதைய டெக்னாலஜி காலத்தில் வீட்டில்...
குஜராத் தொழிலில் அதிபர் ஒருவரை நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூபாய் 2.69 கோடி வரை இளம்பெண் ஒருவர் மிரட்டி பெற்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் மூலம் பல முறைகேடுகள்...
ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு...
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்காக அமைக்கப்பட்டிருந்தாலும் சில விஷயங்களைப் பகிர கூடாது என்றும் குறிப்பாக தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத் தளங்களில் பகிர கூடாது என்றும் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது....
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஒரு கிளிக் செய்ததால் ரூ.37 லட்சத்தை இழந்துள்ளதாகவும் இதுபோன்று தெரியாத நபரிடம் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையைச்...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் இன்று கவர்னரை நேரில்...
நகையை அடகுவைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடிய இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலி புதுநகர் என்ற பகுதியில்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதி குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் ஆர்ஜித சேவா டிக்கெட் வரும் 25-ஆம் தேதி...
ஆன்லைனில் கார் விற்பனை செய்யும் முயற்சியை முதல் முதலாக டாடா நிறுவனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டாடா நிறுவனம் டாட நியூ என்ற செயலியை அறிமுகம் செய்தது என்பதும் இந்த செயலியில்...
ஆன்லைன் மூலம் சொந்த தொழில் செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பொறியியல் பட்டதாரி இளம் பெண்ணை ஏமாற்றி 2.80 லட்சம் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி...
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் தவிர சிறிய நகரங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது...
திருப்பதியில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை பெற 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. திருப்பதியில் கடந்த சில...
ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கம, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை மாற்ற உள்பட ஒருசில தேவைகளுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் இன்று முதல் அதற்கு அவசியமில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது....