தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு என்பதால் இன்றும் நாளையும்...
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஒரு பிரிவினரும் இயங்காது என்று ஒரு பிரிவினரும் மாறி மாறி சொல்வதால் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து...
கஜா புயலால் பாதிப்படைந்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ளவர்கள் கஜா புயலால் பாதிப்படைந்துள்ள பகுதிகளுக்கு...