டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இதுவரையில் டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட பரவிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் 3-வது அலை உருவாக்கி விட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக மீண்டும் அனைத்து...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் முப்பது பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்...
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ்...
தமிழகத்தில் 12 பேர்களுக்கு ஓமே ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில்...
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில்...
தமிழ்நாட்டில் மேலும் எட்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 77 நாடுகளில்...
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிகளில் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா...
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்திலும் நுழைந்து விட்டது என்றும் நேற்று நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸால்...
ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில்...
இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 40...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவிவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் மெல்ல...
நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக...
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக ஒவ்வொரு நாட்டிற்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பரவியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்,...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் படிபடியாக பரவி வரும் நிலையில் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸுக்கு ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தென்...