டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-பவது இடத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்துள்ளது. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ஜப்பானின் டோக்கியோ...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சரித்தர சாதனைப் படைத்துள்ளார் பி.வி.சிந்து. பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் முன்னதாக தோல்வியைத் தழுவியிருந்தார் சிந்து. இதைத் தொடர்ந்து இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி...
ஒலிம்பிக்ஸில் ஆடவருக்கான ஓற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் தோற்று பதக்கக் கனவைப் பறிகொடுத்தார் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச். இந்நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக அவர் அலெக்ஸாண்டர் வெர்வுடன் போட்டியிட்டு, அதிலும் தோல்வி கண்டார். இதனால் கோபத்தின்...
டோக்கியோ ஒலிம்பிகஸின் குத்துச் சண்டை விளையாட்டின் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் 23 வயதான இந்திய குத்துச் சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன். அவர் அரையிறுத்திக்குள் நுழைந்திருப்பதன் மூலம் எப்படியும் இந்தியாவுக்கு இன்னொருப் பதக்கம் உறுதி செய்யப்பட்டு...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...
ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. டோக்கியோவில் நடைபெற்றும் வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியில், 51 கிலோ குத்துச்சண்டை எடைப் பிரிவில் போட்டியிட்டார் மேரி கோம்....
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில், கடந்த 23 ஆம் தேதி ஆரம்பித்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும். தினம் தினம் உலகின் மிகச் சிறந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில்...
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெற ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் ஒலிம்பிகஸில் நடந்த சம்பவம் ஒன்றின் வீடியோ படு வைரலாக மாறியுள்ளது. ஜெர்மனியைச்...
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி ஒருசில போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் தோல்வி அடைவதால் பதக்கத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது...
ஜப்பான் அரசு, டோக்கியோவில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளது அரசு தரப்பு. இதன் மூலம்...
வருகிற 2024-ம் ஆண்டு முதல் புதிதாக நான்கு விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன. வருகிற 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸில் புதிதாக ப்ரேக் டான்ஸிங் நடனப் போட்டியும்...