ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம். அதேபோல் தமிழக முதல்வர்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் நூற்றுக்கும் மேலான இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் மீராபாய் சானு என்பவர் மட்டுமே இதுவரை ஒரே ஒரு வெள்ளிப்...
ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் தமிழகத்தின் வீராங்கனை பவானிதேவி அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது அடுத்த சுற்றில் அவர் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழக...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சென்றுள்ளனர் என்பதும் அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது...
உலகின் முக்கிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று ஒலிம்பிக் போட்டிகள் என்பதும், உலகின் அனைத்து நாடுகளின் வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக்...
ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே வருவதால் ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட்...
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள அமெரிக்க வீராங்கனைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த...
ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள கிராமத்தில் திடீரென 10 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி தொடங்க...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளன என்பதும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோக்கியோவுக்கு அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் செல்வதற்கு தயாராக உள்ளனர்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து கலந்து...