டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது...
சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் வீராங்கனைகள் பதக்கத்தை குவித்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து...
சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என முதல்வர் அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டோக்கியோ...
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு உலகம் முழுவதும்...
கடந்த சில நாட்களாக டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 3 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிகள் என மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More: ஒலிம்பிக்...
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அணியில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ள நிலையில் இந்திய அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என பஞ்சாப் அரசு...
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இன்று ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்று உள்ளதை அடுத்து நாடே இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த 57 கிலோ எடை கொண்ட குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மற்றும் கஜகஸ்தான் வீரர்கள் மோதினர். இந்த போட்டியில்...
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆடவர்...
ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தடுமாறி கீழே விழுந்த போதிலும் சுதாரித்து எழுந்து தன்னம்பிக்கையுடன் ஓடி தங்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக...
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரியை எதிர்த்து இந்தியாவின் சதீஷ் குமார் விளையாடினார். இதில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே இந்தியா பெற்றுள்ளது என்பதும்...
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு அவர்களுக்கு மணிப்பூர் அரசு காவல் துறையில் முக்கிய பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது விறுவிறுப்பாக ஒலிம்பிக் போட்டிகள்...
தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதக்கம் வென்றால் கோடிகளும் லட்சங்களும் பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக வீரர்கள் வீராங்கனை பதக்கங்களை வென்று...