பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, மாதந்தோறும் வரும் கடைசி...
6வது ஊதிய குழுவில் ஓய்வு பெற்றவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பலன்களை கிடைப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆன மூதாட்டி ஒருவரிடம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி...
வயதானவர்கள் என்றால் நடக்க முடியாமல் இருப்பார்கள், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட பலர் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் ஏற்கனவே...