சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கணக்கு நோட்டை தர முடியாது என்று தீட்சிதர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மோசடி புகார் வந்ததையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய...
கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரள மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்ததை அடுத்து கேரளாவில் உள்ள...
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை செய்துள்ளதாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்தவர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது...
இந்திய பிராந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Territorial Army மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
கடந்த பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை என அழைக்கப்பட்டு வந்த சாலை சமீபத்தில் திடீரென வெஸ்டன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்டது. அதுகுறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தமிழக நெடுஞ்சாலைத்துறை...
தமிழகத்தில் ஆசிரியர் வாரியத் தேர்வில் ஊழல் நடப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதனையடுத்து...
சில தினங்களுக்கு முன்னர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகவும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர்...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்...