தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த...
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் என தற்போது...
தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவனைகளில் காலியிடங்கள் 2345 உள்ளது. செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தகாலம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு...