வணிகம்4 வருடங்கள் ago
பறவை காய்ச்சல் தீவிரம் இல்லை ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு
கேரளா, இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஆங்கில இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள...