தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததை அடுத்து நாளை இறுதி...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தனக்கு எத்தனை கோடி சொத்துக்கள் உள்ளன என்பது குறித்த தகவலை தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட நேற்று குஷ்பு...
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது....
கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரிநாடார் நடமாடும் தங்க நகை கடையாக வலம் வந்து கொண்டிருப்பார் என்பது தெரிந்ததே அவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார் என்பதும் இந்த திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழாவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை சற்றுமுன் தாக்கல் செய்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக கடந்த 1989ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம்...
பிக்பாஸ் வீட்டில் இந்த வார இறுதியில் நடக்க உள்ள எவிக்ஷனுக்கான நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. இந்த சீசனில் எவிக்ஷனுக்கு தேர்ந்தெடுக்கும் முறை வாரா வாரம் மாறுகிறது. இந்த முறை எப்படி நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை....
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை,...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோவை நான்காவது வேட்பாளராக திமுக சார்பில் மனு தாக்கல்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். திமுகவின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தலைமைச்செயலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த மக்களவை தேர்தலின்...
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 சீசன்களை முடித்து, 3வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த முறை தெரிந்த முகங்கள் நிறைய பேர் இருந்தாலும், ரசிகர்கள் அதிகம் விரும்பும் முகமாக லாஸ்லியா மட்டுமே இதுவரை இருந்து வருகிறார்....
பிரதமர் நரேந்திர மோடி தனக்கு சொந்தமாக நிலமோ, கட்டிடமோ, வாகனமோ இல்லை எனவும் தனக்கு 2.51 கோடி ரூபாய் சொத்து மட்டுமே உள்ளது எனவும் தனது வேட்புமனுவில் கூறியுள்ளார். வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக...