மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்து வங்கி சேவையை மேம்படுத்த வேண்டும். மேலும் வங்கி கிளைகளில் குறைந்தது ஒருவர் உள்ளூர் மொழியில்...
மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார். 2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின்...
பிப்ரவரி 1-ம் தேதி இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் முன்பு அல்வா வழங்குவது வழக்கம். அல்வா விழா முடிந்த உடன்...
பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் உலகின் டாப் 100 சக்தி வாய்ந்த...
மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் உள்ளதால் தங்கப் பத்திரம் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது. தங்கப் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன்பே ஒரு முறை வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு...
ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது....
புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை முதல் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலரும் அவருக்கு...