உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், சில பொருட்களின் விலை ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 1 முதல் தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள்,...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது வரி விதிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புதிய வரி விதிப்பின் மூலம் வரி செலுத்தும் முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்...
இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கிரிப்டோவில் முதலீடு செய்து வருவதை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்டோவில்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள்...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட தேவை...
வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு என்றும், ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்க்ள் வரி செலுத்த தேவையில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். எனவே ரூ.7 லட்சம் ரூபாய்...
செல்போன் உதிரி பாகங்களுக்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து செல்போன் விலை குறையும் என்றும் அதேபோல் டிவி உதிரி பாகங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் டிவி விலையும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சற்றுமுன் மத்திய...
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை 11 மணியளவில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் டேப்ளட் கணினியுடன் அவர் நாடாளுமன்றம் வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்ற நிதியாண்டு முதல் பேப்பர்...
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அல்வா கிண்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதும் இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் அதிகப்படியான சலுகைகள் இருக்கும் என்பதையும்...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் தொழில்...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் கடைசி பட்ஜெட்டில் ஒரு முக்கிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர்...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை அதிகரிக்கப்படும் என்று மக்கள் ஏக்கத்துடன் பார்த்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவேண்டும் என்றும் அந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை...