இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14 மணி நேரம் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆர்டிஜிஎஸ் என்ற பணம் பரிவர்த்தனை செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கிகளில்...
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, 2019 ஆகஸ்ட் 1 முதல் IMPS, NEFT மற்றும் RTGS பரிவர்த்தனைகள் கட்டணத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு முழு விலக்கு அளித்துள்ளது. சென்ற மாதம் நடைபெற்ற ஆர்பிஐ...