செய்திகள்3 வாரங்கள் ago
திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50% மானியம் பெற வாய்ப்பு!
யாருக்கு சலுகை: * கிராமப்புற பகுதிகளில் வசிக்கும், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் மற்றும் திறன் கொண்டவர்கள். * விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை. * தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 30% பயனாளிகளுக்கு...