மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால்கட்டி பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டே(60). இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திர...
குஜராத்தில் 40 வருடமாக இருந்த தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர்சாரா கிராமத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி...
சமோசா விலை ஏறியதால் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம் அமர்கண்டக் என்கிற பகுதியில் பந்தா என்கிற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசித்து வரும் வாலிபர்...
ஜார்க்ண்ட் மாநிலம் தன்பாத் நகரில் வசித்து வருபவர் உத்தம் ஆனந்த். இவர் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரை குறி வைத்து சரக்கு ஒரு வாகனம் இடித்து செல்லும்...
திருமணம் என்றாலே இரு வீட்டினரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். அதேபோல், தன் வாழ்வில் ஒரு பெண் வருகிறார் என்பதால் மணமகனும் மிகவும் மகிழ்ச்சியாக திருமண கனவில் இருப்பார். ஆனால், அந்த கனவை காண்பதற்காகவோ என்னவோ...
இராமாயணத்தில் இராவணின் தம்பி கும்பகர்ணன் வருடத்தில் 6 மாதம் தூங்கியும், 6 மாதங்கள் விழித்தும் நேரத்தை கழித்து வந்ததாக புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டோம். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் புர்காராம்(42) வருடத்தில் 365...
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் துவங்கியது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அரசு வலியுறுத்தியது. ஆனால், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்குள் கொரோனா 2வது அலை துவங்கியது. இதில் பலரும்...
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கும் இண்டர்நெட்...
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸின் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகவும் குறைந்துள்ள நிலையில், 3வது அலை...
உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எப்படி விவாதமோ அல்லது அதேபோல்தான் ஆவி, பிசாசு, பேய் இதுவெல்லாம். சினிமாவில் பேய்களை பல தோற்றத்தில் காட்டுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் யாரும் அப்படி பேயை இதுவரை பார்த்திருக்கவில்லை....