கடந்த வருட துவக்கத்தில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில், பலரும் பாதிக்கப்பட்டனர். சில லட்சம் பேர் உயிரும் இழந்தனர். தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு...
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல்...
ஏற்கனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இறுதியாக...
கடந்த 2 வருடங்களாக உலகை ஆட்டி படைத்து கொண்டிருந்தது கொரோனா. தற்போதும் அதன் தீவிரம் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், திடீரென ஓமிக்ரான் எனும் வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் வட ஆப்பிரிக்காவில்தான் முதலில்...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் செல்போனில் கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், சிறுவர்கள் மிகவும் அடிமையாக போகிறார்கள். இதனால் மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் கொரோனா லாக் டவுன்...
முதன் முறையாக நீண்ட் நேரம் நிகழ்வும் சந்திர கிரகணம் 580 வருடங்களுக்கு பின்பு இன்று நிகழவுள்ளது. பகுதி சந்திர கிரகணமாக இது நிகழ்வுள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம் சுமார் 6 மணி நேரம் மற்றும்...
மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. தந்தையின் மறைவுக்கு பின் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தது போல் இவரும் அரசியலில் இறங்கினார். காங்கிரஸ் நடத்தும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். சமீபத்தில்...
நம்மில் பலர் ஸ்பைடர்மேன் கதையை திரைப்படத்தில் பார்த்திருப்போம் அல்லது கார்ட்டூனில் பார்த்திருப்போம். ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தீமையை அழிக்க போராடும்படி அமைக்கப்பட்டிருக்கும். மேலும், எவ்வளவு உயரமான கட்டிடத்திலும் ஸ்பைடர்மேன் சர் என ஏறி விடும்படி காட்சிகள்...
எல்லோரும் காலையில் எழுந்ததும் பல துலக்குகிறோம். ஆனால், அதுவே ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசித்து...
இளம்பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே ரகளை செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதுவும், இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேசத்தில்...
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் பலரும். உயிர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் பேர் கொரோனா...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
கணவன் மனைவிக்குள் முக்கிய பிரச்சனையாக இருப்பது சந்தேகம்தான். பல இடங்களில் சந்தேகம் அளவுக்கு மீறி சொல்லும்போது அது விபரீதமாக முடிவதுண்டு. சந்தேகத்தில் கொலைகள் கூட நடைபெறவதுண்டு. இந்நிலையில், மனைவி மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாரோ என்கிற சந்தேகத்தில்...
பெங்களூரில் சோழதேவனஹள்ளி தரபனஹபள்ளி பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவரின் மனைவி ஷெரீன் பானு. இவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஷெரின் பானு காணாமல் போனார். அதேநேரம்,...