புதுவையின் வளர்ச்சிக்காக முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் எந்தவிதமான நிதியும் கேட்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் அதிமுக,...
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் முதல்வராக இருந்த நாராயணசாமி வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து தேர்தலை...
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் புதுவையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 14 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். புதுவை முன்னாள்...
தமிழகத்தில் பாஜகவின் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர வைப்போம் என்றும் சூளுரை செய்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன் என்பது தெரிந்ததே. ஆனால் அதன்பின் அவர் தெலுங்கானா கவர்னர் ஆகி விட்டார் என்பதும்,...
புதுவையில் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து சற்றுமுன் தெரிவித்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சில நிமிடங்களுக்கு முன் முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அப்போது...
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து அவருடைய அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையில் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது....
புதுவையில் இன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் துணைநிலை ஆளுநர் ஆக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து இன்று புதுவை சட்டசபையில்...
புதுச்சேரி அரசு ராஜினாமா செய்யப்படவில்லை என்றும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் சமீபத்தில்...
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரிக்கு முதல்வராக நாராயணசாமியும் ஆளுநராக கிரண் பேடியும் பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும்,...
கொரோனா நிவாரண பணிகளுக்காகப் புதன்கிழமை 1.30 கோடி ரூபாய் ஒதுக்கிய நடிகர் விஜய், பாண்டிச்சேரி அரசுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,...
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் சற்றுநேரத்தில் புதுவை வர உள்ளதால் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்துக்கு என குடியரசுத் தலைவர்...
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதன் முதல்வராக உள்ள நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு பகுதிக்கு சென்றார். அப்போது நெல்லித்தோப்பு மார்க்கெட்...