முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் 10 நாட்கள் பக்தர்களுக்கு தடை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகள் தமிழக அரசின்...
சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக சமீபத்தில் தமிழக...