சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியின் கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக...
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அவ்வப்போது புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது என்றும் இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநில எம்எல்ஏ ஒருவரின் கொலை வழக்கில் சாட்சியாக...
பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலின் முன்னாள் காதலன் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் நவீன். இவர் தில்சுக்ஹ்நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்...
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனியார் ஜூனியர் கல்லூரியின் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கி பிணமாக...
நண்பரை கொலை செய்து அவரது உடலை மலை உச்சியில் இருந்து தூக்கி எறிய முயன்ற போது ஏற்பட்ட விபரீதம் குறித்த நிகழ்ச்சி இணையதளங்களில் வைரலாகி விதி என்பது இதுதானா? என்று பேச வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்...
மின்சார கட்டணம் செலுத்துவதற்காக பணம் கொடுத்திருந்த நிலையில் மின்சார கட்டணம் செலுத்தாமல் அந்த பணத்தை செலவழித்த நபரை, பணம் கொடுத்த நபர் அடித்தே கொலை செய்த சம்பவம் குருகுராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குருகிராம்...
போலீஸ் ஸ்டேஷன் அருகே புதன்கிழமையான இன்று பிரபல நடிகையை துப்பாக்கியால் சுட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ரியா குமரி. இவரது...
ஓடும் பேருந்தில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசார் வரும் வரை காத்திருந்து கைதான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சோட்டா உதய்பூர் என்ற பகுதியில்...
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவரின் மொபைல் போனை திருடிய திருடனை அங்கிருந்த பயணிகள் சிலர் ரயிலில் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து...
உறவினரின் தலையை வெட்டி துண்டிக்கப்பட்ட தலையுடன் கொலையாளிகள் செல்பி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முண்டா என்பவருக்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே...
காதல் திருமணம் செய்த தங்கையை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்த அண்ணன் தலைமறைவாகி உள்ளதை அடுத்து கும்பகோணம் அருகே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே சரண்யா என்பவருக்கு அவரது அண்ணன்...
நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உயிரிழந்த 16 பேர்களில் ஒருவரின் மகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முன்னாள் பிரதமர் ராஜீவ்...
காரில் சென்றுகொண்டிருந்த இலங்கை எம்பி ஒருவரை போராட்டக்காரர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதார சீரழிவு காரணமாக பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து ஆளும் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையை...
இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தலித் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே தலித் வாலிபர் நாகராஜ் என்பவர் இஸ்லாமிய பெண்ணான...