தமிழகத்தில் நகராட்சியாக இருந்த தாம்பரம் மாநகராட்சி ஆக மாறியுள்ள நிலையில் 29 புதிய நகராட்சிகள் உதயமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் இதுகுறித்த முறையான...
தாம்பரம் நகராட்சி, மாநகராட்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான...
தமிழகத்தில் 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் தலைமை...