ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்...
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது. நேற்று டாஸ்...
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மும்பையில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24...
நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 152 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் அசத்தலாக பந்து வீசி 142 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன என்பதை பார்த்தோம். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை அணியும் கடந்த ஆண்டு ரன்னரான பெங்களூர் அணியும் மோத உள்ளன...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவை கோடிக்கணக்கானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க...
மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்பதும் குறிப்பாக தலைநகர் மும்பையில் தினமும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 655 பேருக்கு...
மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று...
மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியும் என்றால் மொகாலியில் நடத்த முடியாதா என பஞ்சாப் முதல்வர் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை...
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த ஜகியுர் ரஹ்மான் லக்வி என்ற தீவிரவாதி நேற்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்கு எதிரான தேடுதல் வேட்டையில்,...