முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஓபிஎஸ்-இன் சென்னை வீட்டிற்கு நேரடியாக சென்று நலம்...
கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன் எடுத்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மும்பையை சேர்ந்த தன்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக தனது அம்மாவை தன்னுடன் வைத்து கவனித்துக் கொண்டார். அவரது மனைவி...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், சசிகலா, தினகரன், சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனது 95 வது வயதில் நேற்று இரவு இயற்கை எய்தினார். தாயின் மறைவால் சோகம் தாங்காத ஓபிஎஸ் அவரது கால்களைப் பிடித்து கதறி அழுதுள்ளார். ஓபிஎஸ் தாய்...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது தாயார் இறந்ததால் இறுதிச்சடங்கு செய்ய விடுமுறை எடுத்து அதன் பின் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பியபோது அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தார். சமீபத்தில்...
சென்னை ஆழ்வார் திருநகரில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி இன்று காலை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம்...
17 வயதில் பல ஆண் நண்பர்கள் இருந்ததை கண்டித்த தாயை அந்த சிறுமி ஆண் நண்பர்கள் உதவியால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தூத்துக்குடி...
ஐந்தாவது காதலனுடன் உல்லாசமாக இருக்க ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருப்பதை அடுத்து அந்த குழந்தைக்கு சோறுடன் மது கொடுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
தூத்துக்குடி மாவட்டத்தில் சிக்கன் கிரேவி உடன் பரோட்டா சாப்பிட்ட தாய் மகள் கூல்ட்ரிங்ஸ் குடித்த சில நிமிடங்களில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த தாய் கற்பகவல்லி...
செஞ்சி அருகே இரண்டு வயது குழந்தையை தாய் ஒருவர் தாக்கிய வீடியோ நேத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். இந்த நிலையில் அந்த தாய்...
தமிழ் திரைப்பட நடிகர் ரகுமான் அவர்களின் தாயார் காலமானார் என்ற செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ரகுமான்....
கொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை குறைவால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்வராததால் அந்த பெண்ணின் சடலத்தை அவரது மகனே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர...
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் ’அண்ணாத்த’, செல்வராகவன் உடன் ‘சாணிக்காகிதம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் நானி நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும் அவர்...
மணிரத்தினம் இயக்கிய ’அலைபாயுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2000 ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன்பின்னர் ’மின்னலே’ ’பார்த்தாலே பரவசம்’ ’அன்பே சிவம்’ ’லேசா லேசா’ ’ஆயுத எழுத்து’ ’இறுதிச்சுற்று’ ’விக்ரம்வேதா’...