சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்து கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துவிட்டு முதலீட்டாளர்களுக்குப் பணத்தை...
சமீபத்தில் மர்ம மனிதன் ஒருவர் காரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியே வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த பார்சா என்ற திரைப்படத்தில்...
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவைச் சேர்ந்த வங்கி ஒன்றும் திவால் ஆனதாக வதந்தி பரவியதை அடுத்து அந்த வங்கிக்கு நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள சிலிக்கான்...
மும்பையில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது ரூ.7.5 லட்சத்தை இழந்ததாகவும் இந்த மோசடிக்கு வங்கி ஊழியரே காரணம் என்றும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது மிகவும்...
UPI பரிவர்த்தனை என்பது தற்போது சின்ன சின்ன பெட்டி கடைகளில் கூட வந்து விட்டது என்பதும் தள்ளுவண்டி கடைகளில் வாழைப்பழங்கள் விற்கும் கடைகளில் கூட UPI வசதி உள்ளது என்பதும் தெரிந்ததே. இளைய தலைமுறையினர் மட்டுமின்றி...
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் அதிமுகவில் எடப்பாடியின் கை ஓங்கி நிற்கிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என எதிர்த்த எல்லாரையும்...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அதிகபட்சமாக இளைஞர்களால் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் 2 இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாட காசு இல்லாததால் ஆடு திருடிய வினோத சம்பவம் நடந்துள்ளது....
எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அந்த மனிதரிடத்தில் மனித நேயம் இல்லை என்றால் அவர் மனித லிஸ்டிலேயே இருக்க மாட்டார் என்பதுதான் அனைவரும் கூறப்படும் அறிவுரையாக உள்ளது. பணம் இருக்கலாம், அழகு இருக்கலாம், அறிவு இருக்கலாம்...
தற்போது அதிகபட்ச மதிப்புடையதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் இருந்தாலும் 2000 ரூபாய் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அதிகபட்ச...
ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு...
தவறுதலாக ரூ.1.28 கோடி வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த இந்தியரை துபாய் நீதிமன்றம் சிறைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர் ஒருவர்...
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தின்போது பொங்கலுக்கு தேவையான பொருட்கள்...
சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை...
இந்தியா தவிர யாருமே எங்களுக்கு உதவவில்லை என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக இலங்கை கடும் பொருளாதாரத் தட்டுப்பாடு சிக்கி வருகிறது. இதன் காரணமாக இலங்கை...