ஆன்லைன் மூலம் நெட்பேங்கில் பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஓடிபி கட்டாயம் என்ற நிலையில், ஓடிபி இல்லாமலேயே புதிய தொழில்நுட்பம் மூலம் ஹேக்கர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி வரும் தகவல் சைபர் கிரைம் போலீசாருக்கு...
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்காக அமைக்கப்பட்டிருந்தாலும் சில விஷயங்களைப் பகிர கூடாது என்றும் குறிப்பாக தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத் தளங்களில் பகிர கூடாது என்றும் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது....
இன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஜி.எஸ்...