நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாதது போல், 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு...
கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சுவாசம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரல் பகுதியைத் தான் அதிகம் தாக்குகிறது என்பதால் முறையாக சுவாசிப்பது என்பது குறைந்து, உடலுக்குத்...
தடுப்பூசியை இலவசமாக வழங்குதல் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்தை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி அறிவுரை...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டு வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம்...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் இன்னும் ஓரிரு நாளில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இதனை அடுத்து அவருக்கு தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை...
கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முன் வந்து குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தி யோசனை கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது குறித்து...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளது. முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக...
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி கொடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் “கோவிஷீல்டு தடுப்பூசி...
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் தற்போது...
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் எதிர்பாராத பாதிப்புகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட...
கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பும், இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘மருத்துவமனைகளில் படுக்கை...
இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி...
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி...
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோர் தமிழகத்தில் அடிக்கடிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்....
சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகத் தரத்தில் கட்டப்படும் என்று மதுரை தேர்தல் பொதுக் கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ‘தேசிய...