பிரதமர் மோடியின் அறிக்கைகள் நாட்டின் முக முக்கியாமன பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். பிரபல ஆங்கில...
மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு பின்னர் தற்போது முதன்முறையாக...
நாளைய தினம் தமிழகம் வர உள்ள பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத் திறந்து வைக்கிறார். சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை தொடங்கி வைக்கும்...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தமானது என சீனா நீண்ட காலமாக இந்தியாவை சீண்டி வருகிறது. தற்போது இன்னும் ஒருபடி மேலே சென்று அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி...
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நடந்த மாநாடு ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் பிரதமர் மோடி ஹிட்லரை போன்று பாசிச ஆட்சி நடத்துவதாக...
மோடி சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனது எம்பி பதவியை இழந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவருக்கு மோடி குறித்து அவதூறாக பேசிய மற்றொரு விவகாரத்தில்...
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பி அவரது கல்வி சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் நாட்டுக்கு...
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம்...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின்...
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி...
லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதானி விவகாரத்தை திசை திருப்பவே பாஜகவினர் இவ்வாறு செய்வதாகவும், இதனை எதிர்கொள்ள மோடிக்கு பயம் எனவும் கூறியுள்ளார்...
பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்ல தகுதியான நபர், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டால் அது வரலாற்று சிறப்பமிக்க தருணமாக அமையும் என நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய...
95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்திய மொழி படங்களான ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. பல்வேறு தரப்பினரும் விருது வென்றவர்களை வாழ்த்தி வருகின்றனர்....
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...