கேரள மாநிலத்தில் இரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் ஹரிஸ் ரகுமான் (வயது 23). எப்போதும் போல கோழிக்கோட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்று இருக்கிறார். அந்நேரத்தில், திடீரென அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில்...
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில...
வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பேசினால் குற்றம் என கருதப்பட்டு தற்போது அபராதம் பெறப்பட்டு வரும் நிலையில் வாகனம் ஓட்டும் போது மொபைல் பேசினால் குற்றம் இல்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என...
ஜனவரி 4 முதல் பிளாக்பெரி நிறுவனம் தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பிளாக்பெரி நிறுவனம் தனித்துவமான இயங்குதளத்தில் மொபைல் சேவையை செய்து வந்தது என்பதும் மிகவும்...
மொபைல் போன் செயல்பட சிம் கட்டாயம் என்ற நிலையில் சிம் இல்லாத மொபைல் போனை உருவாக்க ஆப்பிள் ஐபோன் நிறுவனம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் ஐபோன் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய சீரியஸ்...
உங்கள் ஸ்மார்ட்போன்னை நீங்கப் பயன்படுத்தலான 72 லட்சம் பரிசு வழங்கப்படும். அட உண்மையா தான் சொல்றோம், உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலான கண்டிப்பா 72 லட்சம் பரிசு வழங்கப்படுமென்று என்று வைட்டமின்வாட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோக்கோ கோலா...
உலகின் முன்னணி நிறுவங்களின் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் நிறுவனம் சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று மாலை 4 மணிக்கு தனது நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் இன்று...
மலேஷியா: முகமது ஆடில் அஸாஹார் ஜஹரின் 16 வயது சிறுவன், தனது படுக்கையின் அருகில் காதுகள் எரிந்து தரையில் பிணமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. முகமத் இரவு தூங்கும் பொழுது காதில்...
எச்.எம்.டி குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் மாடலை துபையில் நடைபெற்ற அதன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. சீனா சந்தையில் நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த...
ரஜினி ரசிகர்கள் மற்றும் 2.0 ரசிகர்களுக்கென்றே பிரத்தியேகமான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. “2.0” திரைப்படத்தில் ஹீரோவாக வரும் சிட்டி ரோபோட் ரெலோடெட் போலவும், வில்லன் அக்ஷய் குமார் போலவும் நீங்கள் மாறலாம் என்பதுதான் தற்போதைய புது...
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு அட்டகாசமான சலுகையை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதலாக 5 ஜிபி டேட்டா சேவையை இலவசமாக வழங்கவுள்ளது. உங்களின் ப்ரீபெய்ட் திட்டம்...
அசுஸ் நிறுவனம், டிசம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய அசுஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன், அசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்2 போனும்...
நுபியா நிறுவனம், அதன் சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. நுபியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கு “நுபியா ரெட் மேஜிக் மார்ஸ்” என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்...
ஒன்பிளஸ் ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் மாடலை வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் 11...
நிறுவனத்துடன் பிளிப்கார்ட் நிறுவனம் இணைந்து ஹானர் டே சேல்ஸ் விற்பனையை நேற்று துவங்கியுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஹானர் டே சேல்ஸ் விற்பனையில், ஹானர் ஸ்மார்ட்போன்கள் அதிகப்படியான சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது....