கேரள மாநிலத்தில் மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது, போன் வெடித்து சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள பழையனூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆதித்ய...
முன்பெல்லாம் மொபைல் போன் தொலைந்து விட்டால் அவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரிதானது என்பதும் காவல்துறையினரிடம் புகார் அளித்தால் கூட IMEI எண் மூலம் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Xiaomi தற்போது இந்தியாவில் புதிய மாடல் ஒன்றை வெளியிட இருக்கும் நிலையில் மொபைல் போன் பிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Xiaomi 13 Pro என்ற...
முழுக்க முழுக்க பாதுகாப்பான மொபைல் இயங்குதளம் ஒன்றை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளதை அடுத்து மொபைல் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மொபைலில் நாம் பல ரகசிய தகவல்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருப்போம். இந்த நிலையில்...
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் மொபைல் சீரிஸில் அடுத்த மாடலாக தற்போது கூகுள் பிக்சல் 6ஏ என்ற மாடல் மொபைல் போன் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் டென்சர் செயலியுடன் செயல்படும். கூகுள் பிக்சல் 6a மொபைல்...
மொபைல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் விவோ தற்போது விவோ X80 சீரிஸ் என்ற புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் வரும் மே 18 அன்று அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட...
ரியல்மி அறிமுகம் செய்யும் புது வகையான மொபைல் போனில் பென்சில் வைத்து எழுதும் வசதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது ரியல்மி நிறுவனத்தில் லேட்டஸ்ட் அறிமுகம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ என்ற புதுமாடல்...
பாங்காங் விமான நிலையத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு மொபைல் கவர் மூலம் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்திய நபர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜீதேந்திர சோலங்கி என்ற நபர், மும்பை சத்ரபதி...