தமிழகத்தில் கடந்த மே 7 ஆம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக தலைமையிலான அரசு மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. மேலும் திமுகவின் தலைவராக வெகு...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன என்பதும், புதுப்புது அறிவிப்புகள் தினமும் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்துக்கும்...
தமிழக அமைச்சர்களின் அலுவலகங்களில் முதல்வர்கள் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையில் உதயநிதி படம் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை அவர்கள் நேற்று அளித்த பேட்டியின் காரணமாக அதிரடியாக உதயநிதியின் படம் அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது...
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக இருக்கும் நிலையில் அதை 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத்...
பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள். மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர், ‘பேனர் கலாச்சாரத்திற்கு...
ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடச் செல்லும் தமிழக வீரர்கள், வீராங்கணைகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்னும் ஒரு வார காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க...
ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று ஆலோசனை செய்ய இருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் மேலும் ஒரு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் அதன் பின்னர் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்த விட மாட்டோம் என்று கூறிய விடியல் அரசு இப்போதாவது மாணவச் செல்வங்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? என என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை...
கடந்த 10 ஆண்டுகளாக உரிய ஊதியம் இன்றி பணி செய்து வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரியுள்ளார். ‘தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது,...
தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி பதவியேற்றார். அவரது ஆட்சி இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் அது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து கூறியுள்ளார். தனியார்...
கல்விக்கென தனி வானொலி தொடங்கப்பட வேண்டும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், புவனகிரிக்கு அருகேயுள்ள...
தமிழ்நாட்டில் ஆட்சி புரியும் திமுக அரசு, தங்கள் மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்பு...