தமிழகத்தில் நேற்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் ஊரடங்கை அரசு அமல் செய்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை...
மருத்துவப் படிப்புகளுக்கு எழுதப்படும் நீட் நுழைவுத் தேர்வு திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படுமா என்கிற கேள்விக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி, திமுக...
தமிழக முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்து உள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் திமுகவுக்கும்...
தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி பொறுப்பேற்ற திமுக அரசு, கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. அந்தத் திட்டத்தை இன்று தமிழக முதல்வர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த...
தேவையற்ற வாழ்த்துக்களை தவிர்ப்பீர்கள் என்று கூறியிருந்தீர்கள், ஆனாலும் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை தவிர்க்க முடியவில்லை என இயக்குனர் பாலா தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார் தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்...
கொரோனா தொற்றுப் பரவலைக் கணக்கில் கொண்டு தகுதியுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்....
தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் ஊரடங்கு இரண்டு வாரம் தொடரும். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் ஊரடங்கு போடும் நிலை வராது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்...
தமிழகம், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கித் தவித்து வருகிறது. இதையொட்டி நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுமைக்கும் முழு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அமல் செய்துள்ளது....
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்தது என்பதும் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே....
உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கடைபிடித்து வரும் நிலையில் அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் தமிழக...
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்பாவு அவர்கள் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணும் முறையில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டதால் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த...
தமிழத்தில் வரும் திங்கட் கிழமையான 10 ஆம் தேதி முதல், இம்மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் செய்யப்பட உள்ளது. இந்த சமயத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று...
நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு முன் எப்போதும் இல்லாதது போல், 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு...
கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மே 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற உடன் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம்...