பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபி-சிஐடிக்கு மாற்றி...
மருத்துவர்களின் ஈகத்தைப் போற்றும் தேசிய மருத்துவர்கள் நாளில், அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப்...
தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களை பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவரை சந்தித்து புகைப்படம்...
நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான...
கூடங்குளம் அணுஉலை மின் உற்பத்தி திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக எதிர்க்க வேண்டும் என்று அணுஉலை திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் வரும் சுப.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். இன்று கூடங்குளத்தில் 5 மற்றும் 6...
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை திமுக அரசுக்கு உள்ளது என்று பாமக இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர், ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் அவரின் மகனும் நடிகருமான பிரசாந்தும் உடனிருந்தார். முதல்வரை சந்தித்தப் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த தியாகராஜன், ‘சிறப்பான ஓர்...
நீட் தேர்வு விஷயத்தில் தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதி கொடுத்த முக ஸ்டாலின் தற்போது அதை வேறு வடிவத்தில் பொய்யான நம்பிக்கையை மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், நீதிமன்றம் தற்போது சரியான கேள்வியைக் கேட்டு உள்ளது...
தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நீடித்து வரும் நிலையில் இந்த அலை இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மூன்றாவது...
தமிழகத்தின் டிஜிபியாக இருக்கும் திரிபாதி அவர்களின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதை அடுத்து புதிய டிஜிபி யார் என்ற கேள்வி காவல் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. சைலேந்திரபாபு கரண் சின்ஹா, சஞ்சய் அரோரா ஆகிய மூவரில் ஒருவர்...
கடந்த சில மாதங்களாக குறிப்பாக திமுக அரசு தமிழகத்தில் பதவியேற்றதிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்திலேயே...
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை தமிழ்நாடு அரசு சரியான விதத்தில் கையாண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பாமக, திமுக...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக, தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து 50 நாட்கள் முடிந்து விட்டன. இதையொட்டி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஸ்டாலின் அரசைப் பாராட்டி வருகின்றன. அதே நேரத்தில் எதிர்கட்சிகள், திமுக அரசை விமர்சித்து...
இனிமேல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம் என்று சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி...
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவுவை சட்டசபை சபாநாயகராக தேர்வு செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அப்பாவு, 49...