ஒடிசாவில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் என்பவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் சரமாரியாக சுடப்பட்டதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி மரணம்...
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சராக பணியாற்றியவர் ராஜேந்திர பகுகுணா. இவர் தனது...
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறுவது எப்போது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ...
சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் . தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகன் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி விரைவில் அமைச்சர் ஆவார் என்றும் அவருக்கு இளைஞர் நலத்துறை...
இன்று ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் பதவி ஏற்ற நடிகை ரோஜாவுக்கு நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில அமைச்சரவையை மாற்ற அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்த...
ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்காக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தார்கள் என்றும் செய்தியை ஏற்கனவே பார்த்து வந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையான புதிய மந்திரி சபை விரைவில் வரவிருக்கும்...
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளமாக ஆதார் அட்டை உள்ளது என்பதும்...
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரென அந்த அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த நிலையில் வைத்திருக்க முக்கிய மூன்று முக்கிய...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக...
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு கொண்டதாகவும் அவருடன் தொடர்பு கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில்...
மாடல் அழகி ஒருவரின் குளிக்கும் வீடியோவை எடுத்து பாஜக அமைச்சரை சதி வலையில் சிக்க வைக்க முயற்சி செய்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தை...
இந்தியாவுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் செயல்படும் எந்த ஒரு யூடியூப் சேனல்கள் ஆக இருந்தாலும் சரி இணையதளங்களாக இருந்தாலும் சரி...
ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு பெரும் வருமானத்தை தரும் ரயில்வேத்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது...
தமிழக அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நிதியமைச்சர் யூடிஆர் பழனிவேல்ராஜன் நீக்கப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் முக...
ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சராக இருந்தவர் தற்போது பீட்சா டெலிவரி பாயாக மாறியது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அஸ்ரப் கானி தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் அகமது ஷா...