தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவ,...
நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த பொதுத் தேர்வு நடைமுறை பெறும் அளவில் எதிர்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த...