தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளியானவுடன் கல்லூரி...
தமிழகத்தில் கொரனோ பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரனோ பாதிப்பு படிப்படியாக குறைந்து...