அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர்...
திரைப்படங்களை ஓடிடி-யில் பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஓடிடி-யில் படங்கள் வெளியாவது உலகளாவிய ஒன்று. நமது அரசு காட்டுப்பாட்டுக்கு...