தமிழகம் முழுவதும் கடந்த 22ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே, அரசியல் கட்சிகள் பரபரப்பான செயல்பட்டனர். பல இடங்களில் கள்ள ஒட்டு, முகவர்களுக்குள் மோதல் என பரபரப்பாக இருந்தது. இந்நிலையில், தண்டையார் பேட்டை...
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது வாக்குகளை எண்ணும் பணிகளில் தேர்தல் ஆணையம்...
திமுக ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வசமாக மாட்டிக் கொண்டார். இது குறித்தான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்...
தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் இந்த அறிவிப்பை தமிழக மீன்வளத் துறை...
அதிமுக-வில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 26-ம் தேதி விடுதலை அடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்...
அதிமுக ஒரு இமயமலை என்றும் திமுகவும், கமலும் இணைந்து இமயமலையுடன் மோதப் பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என அனைத்து...
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தலைமை ச் செயலகத்தில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாள், மலரை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...
திமுக பொதுக்குழுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடக்காமலிருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தண்டையர் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவில் குழப்பம் உள்ளதால் தான், இணையதளம் வாயிலாகப் பொதுக்குழுக்...