டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவர் சொந்த நிறுவனம் தொடங்கி தற்போது 28 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1952 ஆம் ஆண்டு கென்யாவில் பிறந்தவர் பாரத் தேசாய். இவர்...
தனியார் நிறுவனம் ஒன்று உலக பணக்காரர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்ரன் என்ற தனியார் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர் பட்டியல்,...
இதுவரை ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிவிட்டு தொழிலதிபர் அதானி முதலிடத்தை பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய தொழிலதிபர் அதானி 9050...
கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளியவர்கள் அன்றாட செலவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா...
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் அதிபரையே இந்தியாவின் தொழிலதிபர் அதானி வருமானத்தில் முந்தி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அம்பானி மற்றும்...