அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை எடப்பாடி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு பின்னர் தற்போது அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. இதனை தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால்...
எம்ஜிஆர் பேச்சை கேட்காததால் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் தியாகராஜன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்...
முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி தமிழில் டுவிட்...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செய்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று...
பிரபல நடிகை ஒருவர் ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர்...
இயக்குனர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் குறித்த அவதூறு காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சிகளை நீக்காவிட்டால் பா ரஞ்சித் வீட்டின் முன் போராட்டம் நடத்த இருப்பதாகவும் எம்ஜிஆர் ரசிகர்...
அதிமுக நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து சர்ச்சைக்குரிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா. கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, புதிய ஆடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். அந்த ஆடியோவில் தான் எப்படி எம்.ஜி.ஆரோடு செயல்பட்டார் என்பது குறித்து ஆதரவாளருடன்...
எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை கூறி உள்ளதாக சசிகலா வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகலாவுக்கு பைத்தியம் முற்றி விட்டது என முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும்...
எம்ஜிஆருக்கே நான் ஆலோசனை கூறியுள்ளேன் என்றும் எம்ஜிஆர் நான் கூறும் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சசிகலா அடுத்த ஆடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சசிகலா தினமும்...
அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது என்பதும் அந்த கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே. இருப்பினும் பாஜகவின் இன்னொரு முகம்தான் அதிமுக என்றும் பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள்...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல்,...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். நேற்று முன்...